உடல்களை பிரிந்து
உயிர்களை வதைக்கும் போது
ஊமையாய் அழுகிறது பார்வதியை
பிரிந்த தேவதாஷைப்போல்
உயிர்களை வதைக்கும் போது
ஊமையாய் அழுகிறது பார்வதியை
பிரிந்த தேவதாஷைப்போல்
உன்னையும் என்னையும்
விலக்கிவிட நினைக்கும்
உன் உறவுகளை நினைத்து
ஊமையாய் அழுகிறது நம் காதல் செடி
விலக்கிவிட நினைக்கும்
உன் உறவுகளை நினைத்து
ஊமையாய் அழுகிறது நம் காதல் செடி
அன்பு கொண்ட உள்ளங்களை
அந்தஸ்து மறைக்கலாம் ஆனால்
உயிரால் செதுக்கி வைத்த உண்மை
காதலை மனசை விட்டு மறைக்கலாமா?
அந்தஸ்து மறைக்கலாம் ஆனால்
உயிரால் செதுக்கி வைத்த உண்மை
காதலை மனசை விட்டு மறைக்கலாமா?
காதலின் வலி என்னவென்று
கண்ணீரை கேட்டுப்பார்த்தேன்
விழிகளும் ஒட்டிப் போனது
என் விழி நீரும் வற்றி போனது
கண்ணீரை கேட்டுப்பார்த்தேன்
விழிகளும் ஒட்டிப் போனது
என் விழி நீரும் வற்றி போனது
நினைத்துவிட்ட காதலை புதைத்து
விடச்சொன்னால் புண்படுகிறது நெஞ்சம்
ஈட்டியாய பாயும் ஈசல்களை நினைத்து
கண்ணீராய் பாய்கிறது நேசம்
விடச்சொன்னால் புண்படுகிறது நெஞ்சம்
ஈட்டியாய பாயும் ஈசல்களை நினைத்து
கண்ணீராய் பாய்கிறது நேசம்
உன் இதயம் இடம் விட்டு சென்றாலும்
தடம் மாறிப் போகாது புடம் போடும்
என் காதல் என் தேவியே..
தடம் மாறிப் போகாது புடம் போடும்
என் காதல் என் தேவியே..

No comments:
Post a Comment